ஆட்டோவாக மாறிய பைக்..நடுரோட்டில் 5 பேர் செய்த காரியம் - தீயாய் பரவும் காட்சிகள்

x

ஆட்டோவாக மாறிய பைக்..நடுரோட்டில் 5 பேர் செய்த காரியம் - தீயாய் பரவும் காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொழாவூர் நெடுஞ்சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் 5 இளைஞர்கள் கூட்டாக சென்ற சம்பவம் காண்போரை பதறச் செய்தது... ஆபத்தை உணராமல் இளைஞர்கள் செய்த இந்த செயலால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்