குப்பையில் இறந்து கிடந்த 7 மாத குழந்தை.. சென்னையில் துயர சம்பவம்

x

சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குப்பையில், இறந்த நிலையில் 7 மாத குழந்தையின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆட்டு கொட்டகைக்கு பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. குப்பைக்கு நடுவில், 7 மாத குழந்தை இறந்த நிலையில் இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்