8 மாத கர்ப்பிணி விபரீத முடிவு.. பேரதிர்ச்சியில் மக்கள்

x
  • கள்ளக்குறிச்சி அருகே, கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • அகரகோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவருக்கும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
  • ஆரோக்கிய ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான ராயபுரம் கிராமத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
  • இதனிடையே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆரோக்கிய ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்