அண்டா அண்டாவாக 5000 பேருக்கு கறி அடித்து நொறுக்கி விளாசிய ஆண்கள் மூக்கை துளைத்த விநோத திருவிழா

x

முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது. தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலத்திற்கு, அந்த பகுதிக்கு பெண்கள் யாரும் செல்லாத நிலையில், நேற்று இரவு ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்தனர். மேலும், 46 கிடாய்கள் வெட்டி அசைவ உணவுகளை சமைத்து சாமிக்கு படையிலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் சிறியவர் முதல் பெரியவர் வரை பந்தியில் அமர்ந்து அசைவ உணவை ருசித்தனர். இந்த திருவிழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்