சென்னையில் தரையிறங்காமல் வானிலே வட்டமடித்த 5 விமானங்கள்..

x

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென காற்றுடன் பெய்த கனமழையால், விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கர்னூல், கோவை, டெல்லி, கொச்சி, ஜெய்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்ட மடித்தப்படி தத்தளித்தன. பின்னர் மழை ஓய்ந்ததும், தாமதாக விமானங்கள் தரையிறங்கின. மேலும், சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்


Next Story

மேலும் செய்திகள்