வாழ்வாதாரத்தை இழந்த 300 குடும்பங்கள்.. "பாம்பு கடிச்சி கன்னம் வீங்கிருச்சு".. குமுறும் நெல்லை மக்கள்

x

தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனி மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில், அவர்களுடன் எமது செய்தியாளர் மோகன் நடத்திய நேர்காணலைக் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்