#BREAKING || "11 மணிக்கு தடுப்பூசி போட்டாங்க.. தூங்கும் போது வயிறு வலி வந்துருக்கு" - சுகாதாரத்துறை

x

"தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை". "கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டதால் 3 மாத குழந்தை இறக்கவில்லை". 3 மாத குழந்தை தஸ்விக்ராஜாவின் பெற்றோர் குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை விளக்கம். கலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று குழந்தைக்கு 2ம் கட்ட தடுப்​பூசி போடப்பட்டது. வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, அதற்கு இயற்கை மருந்து கொடுத்துள்ளனர்- சுகாதாரத்துறை


Next Story

மேலும் செய்திகள்