புயல் சேதம் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு..பாதிப்புகளை வரைபடங்கள் மூலம் விளக்கும் அதிகாரிகள்

x

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை 2வது நாளாக ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர், தற்போது பல்லாவரம் அருகே உள்ள நன்மங்கலம் ஏரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ரமேஷிடம் கேட்கலாம்


Next Story

மேலும் செய்திகள்