2024 புத்தாண்டு..தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

x

புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சி.எஸ்.ஐ., ஆர்.சி உள்ளிட்ட திருச்சபைகளின் கீழ் இயங்கும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. குறிப்பாக கோட்டாறு சவேரியார் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே, கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்