இலங்கைத் தமிழர் உயிரிழப்பில் மர்மம்? - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

கரூரில் புதிதாக துவங்கப்படவுள்ள ஹார்டுவேர் கடையில், எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வந்த இலங்கைத் தமிழர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.
x
ராயனூர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்களும் பொதுமக்களும் கடை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்