அவிநாசி அருகே வனவிலங்கு தாக்கியதில் விவசாய தொழிலாளிகள் 2 பேர் படுகாயம்
விலங்கு தாக்கியதில் முகம், தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம்
அவிநாசி அருகே வனவிலங்கு தாக்கியதில் விவசாய தொழிலாளிகள் 2 பேர் படுகாயம்
முதியவர்கள் வரதராஜன், மாறனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மக்கள்
விலங்கு தாக்கியதில் முகம், தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம்
மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதி
தீயணைப்பு, வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு
விவசாய தொழிலாளிகளை தாக்கியது சிறுத்தையா? புலியா? என்பது குறித்து ஆய்வு
உருட்டுக்கட்டை, தடி, அரிவாளுடன் சோளக்காட்டை சூழ்ந்த கிராமமக்கள்
Next Story