கூட்டமாக வந்த டால்பின் மீன்கள்.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த பொதுமக்கள்

கன்னியாகுமரி அருகே கடலோரமாக அலைகளுக்கு இடையே கூட்டமாக வந்த டால்பின் மீன்கள் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின
x
கூட்டமாக வந்த டால்பின் மீன்கள்.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த பொதுமக்கள் கன்னியாகுமரி அருகே கடலோரமாக அலைகளுக்கு இடையே கூட்டமாக வந்த டால்பின் மீன்கள் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.கோவளம் மீனவ கிராமத்தை ஒட்டிய கடல் பகுதியில் ஒரு டால்பின் மீன் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கியது. இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி கடலில் டால்பின் மீன்கள் கூட்டத்துடன் வந்ததால் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். கரை ஒதுங்கிய உயிரற்ற டால்பின் மீனை, கைப்பற்றிய வனத்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்