இலங்கை சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு ! - இலங்கை நீதிமன்றம்

இலங்கை சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு இலங்கை நீதிமன்றம் உத்தரவு
x
இலங்கை சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களுக்கு வரும் 27ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு . இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு. பொங்கலுக்கு முன்பாக விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவல் நீட்டிப்பு /.

Next Story

மேலும் செய்திகள்