"புதிய மருத்துவ கல்லூரிகள் அதிக மருத்துவர்களை உருவாக்கும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

பிரதமர் மோடி நமது மாநிலத்திற்காக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அர்ப்பணித்துள்ளது, நமது சமுதாயத்திற்கு சேவை செய்ய அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
பிரதமர் மோடி  நமது மாநிலத்திற்காக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அர்ப்பணித்துள்ளது, நமது சமுதாயத்திற்கு சேவை செய்ய அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக  வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நமது மாநிலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து  கல்லூரிகளும் நமது மாணவர்கள் வெற்றிகரமாக மருத்துவ பட்டம் பெற வழிவகை செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாகப்பட்டினம், ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தன் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளன என என்றும், ஏனெனில் இந்த மாவட்டங்கள் மிகவும் தகுதியானவை எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்