"புளியில் பல்லி இருப்பதாக பரப்பியவர் மீது வழக்கு" - அமைச்சர் சக்கரபாணி

தமிழக அரசு வாழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளியில் பல்லி இருப்பதாக பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
x
திமுக ஆட்சியை குறை கூறவே பொங்கல் தொகுப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் புகார் தெரிவித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மேலும், அரிசியில் வண்டு இருப்பதாக தவறான தகவல். அதேபோல், தமிழக அரசு வாழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளியில் பல்லி இருப்பதாக பரப்பியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்