Breaking : 4 ஆயிரத்தை தாண்டியது ஒமிக்ரான் பாதிப்பு

நாடு முழுவதும் 4,033 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு .நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆயிரத்தை தாண்டியது ஒமிக்ரான் பாதிப்பு
x
நாடு முழுவதும் 4,033 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.
நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,216 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு. அடுத்தப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 529 பேருக்கு ஒமிக்ரான் தொற்று. தலைநகர் டெல்லியில் 513 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4 ஆயிரத்தை தாண்டியது ஒமிக்ரான் பாதிப்பு

Next Story

மேலும் செய்திகள்