"ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி" - முதல்வர் ஸ்டாலின் உறுதி

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தினால் படித்தவர்களும் வங்கி அதிகாரிகளும் தற்கொலைக்கு ஆளாவதாக செய்திகளில் படிப்பதாகவும் இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
x
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தினால் படித்தவர்களும் வங்கி அதிகாரிகளும் தற்கொலைக்கு ஆளாவதாக செய்திகளில் படிப்பதாகவும் இதற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,  ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக சார்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்