தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2  அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

அவர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு பழங்கள், பிரட் உள்ளிட்டவற்றை   வழங்கினர். பின்னர் நாட்டு பிள்ளையார் கோயில் தெருவில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கும் தேதியை முதலமைச்சர் முடிவு செய்வார் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்