சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
x
மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். அப்போது அப்பகுதி மக்கள் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஆய்வின்போது அப்பகுதி சிறுவன் நகுல், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை மழை நிவாரணமாக அளித்தார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டு, அமைச்சர் நாசரிடம் ஒப்படைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்