ஆசிரியர் தற்கொலை - உருக்கமான கடிதம்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில். அப்பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தற்கொலை - உருக்கமான கடிதம்
x
கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில். அப்பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மாணவர்கள் தன்னை தவறாக நினைப்பதாகவும், மாணவர்கள் முன் அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ஏன் தன்னை தவறாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ள ஆசிரியர் சரவணன்,நான் மாணவர்களை கோவத்தில் திட்டியிருக்கிறேன், அனைவரும் மன்னித்து விடுங்கள், நன்றாக படியுங்கள் என்றும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






Next Story

மேலும் செய்திகள்