பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
x
சிதம்பரம் அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் அசோக்குமார் மீது சேத்தியோத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மனைவி கலைச்செல்வியுடன் தலைமறைவான ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்