உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - 45 பதக்கங்களை வென்ற இந்தியா

உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டி - 45 பதக்கங்களை வென்ற இந்தியா
x
உகாண்டாவில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள், அமைச்சர் மெய்யநாதனின் நடவடிக்கையால் தங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறினார்கள். இந்தியா சார்பாக வென்ற 45 பதக்கங்களில் தமிழக வீரர்கள் 12 பதக்கங்களை பெற்றுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்