இரு அணியாக பிரிந்த திமுக - செயற்குழு கூட்டத்தில் நடந்த மோதல்

இரு அணிகளாக பிரிந்த திமுகவினர் செயற்குழு கூட்டத்தில் மோதிக்கொண்டதால் திருச்செங்கோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இரு அணியாக பிரிந்த திமுக - செயற்குழு கூட்டத்தில் நடந்த மோதல்
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏற்கனவே இருதரப்பாக பிரிந்து கிடக்கும் திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்ட, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மோதல் வலுத்த‌து. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானதால் அங்கு பரபரப்பு நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்