இரவு நேரத்தில் முகாம்களில் ஆய்வு - அமைச்சர், ஆட்சியர் நேரில் பார்வையிட்டனர்
கடலூர் மாவட்டத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகள் கிடைக்கின்றனவா என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து வசதிகள் கிடைக்கின்றனவா என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் உப்பலவாடி, மஞ்சகுப்பம், செம்மண்டலம், கோண்டூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
Next Story