"மழை காலத்தில் நோய் பரவும் அபாயம்"; "பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
மழை காலங்களில் வைரஸ், பாக்டிரியாவால் நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மழை காலங்களில் வைரஸ், பாக்டிரியாவால் நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை திரு.வி.க நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை காலங்களில் மின் சாதன பொருட்களால் அதிகளவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
Next Story