கடல் போல் காட்சியளிக்கும் வயல்வெளி - 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெய்யாறு, இடதுகரை வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர், வயல்வெளியில் பாய்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெய்யாறு, இடதுகரை வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர், வயல்வெளியில் பாய்கிறது. இதனால், ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Next Story