தீபத் திருவிழாவின் 3ம் நாள் இரவு - 5ம் பிரகாரத்தில் வலம் வந்த பஞ்சமூர்த்திகள்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 3ம் நாள் இரவு, பஞ்ச மூர்த்திகள் கோயிலின் 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தந்தனர்.
தீபத் திருவிழாவின் 3ம் நாள் இரவு - 5ம் பிரகாரத்தில் வலம் வந்த பஞ்சமூர்த்திகள்
x
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் இரவு விநாயகர், முருகன், அண்ணாமலையார், உடனுறை உண்ணா முலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் கோவிலின் 5ம் பிரகாரத்தில் எழுந்தருளினர். முன்னதாக கோயிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்