தொடர் மழை - அணைகளின் நீர் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து மூன்றாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர் மழை - அணைகளின் நீர் வரத்து அதிகரிப்பு
x
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளிலிருந்து  8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்