கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக மதுரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
*தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*நாகை, விருதுநகர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை
*மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை, மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Next Story