13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய சைனிக் பள்ளி

உடுமலை அருகே சைனிக் பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய சைனிக் பள்ளி
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது மீண்டும் பள்ளி திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 95 பேர் தங்கி படித்து வந்தனர். இவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சைனிக் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்