பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: இடிபாடுகளில் சிக்கி உள்ள 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற பட்டாசு கடை தீவிபத்தில் சிக்கி உள்ள 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: இடிபாடுகளில் சிக்கி உள்ள 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற பட்டாசு கடை தீவிபத்தில் சிக்கி உள்ள 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, பட்டாசு கடை தீவிபத்து காரணமாக ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 7 வயது சிறுவன் சிக்கி உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்