பட்டாசு கடை தீ விபத்து சம்பவம் : உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

பட்டாசு கடை தீ விபத்து சம்பவம் : உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
பட்டாசு கடை தீ விபத்து சம்பவம் : உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
x
பட்டாசு கடை தீ விபத்து சம்பவம் : உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை  தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  தீவிபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு கடையில்  ஏற்பட்ட தீ விபத்து  காரணமாக 5 பேர் உயிரிழந்ததை அறிந்து தாம் மிகுந்த வேதனையடைந்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்