வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட பெண் - 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட பெண் - 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
x
ஒரத்திமலையில் இருந்து மத்திபாளையம் வழியாக செல்லும் பள்ள ஓடையில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திபாளையம் பகுதியில் ஓடையை கடக்க முயன்ற விஜயா என்ற பெண் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், 2 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை சென்னனூர் பகுதியில் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்