மதுபோதையில் சாலையில் செல்வோர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் மூலம் 3 பேர் கைது

விழுப்புரத்தில் மது போதையில் சாலையில் செல்வோரை இளைஞர்கள் வழிமறித்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுபோதையில் சாலையில் செல்வோர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகள் மூலம் 3 பேர் கைது
x
புதுச்சேரியை அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் எலக்ட்ரிசனாக வேலை செய்துவரும் தமிழரசன் வீடு திரும்பிய போது அங்கு போதையில் சுற்றிக்கொண்டிருந்த 3 இளைஞர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து காட்சிகள் எதிரே இருந்த பெட்ரோல் பங்கில் பதிவாகியிருந்த நிலையில், ஆலங்குப்பத்தை சேர்ந்த விக்கி, சரண், ஜோதி என 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்