சரஸ்வதி பூஜை - பூக்களின் தேவை அதிகரிப்பு - பூக்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உளர்ந்துள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உளர்ந்துள்ளது. பண்டிகை காலங்களில் தோவாளை பூ சந்தைக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் பூக்களை வாங்கி செல்வது வழக்கம். அண்மையில் பெய்த மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.  இதனால் தோவாளை சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு வரை உயர்ந்த‌து.


Next Story

மேலும் செய்திகள்