"உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது" - பழனிகுமார், மாநில தேர்தல் ஆணையர்
ஊரக உள்ளாட்சி தேர்தல், அமைதியாக நடைபெறுவதாக கூறிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், பதற்றமான வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல், அமைதியாக நடைபெறுவதாக கூறிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், பதற்றமான வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கோயம்பேடு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
Next Story