வேதாரண்யத்தில் குவிந்த ரஷ்ய பறவைகள்: வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம்
நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் இடும் பணியை பறவை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
பறவையின் இனம், அலகின் நீளம், சிறகின் நீளம் ,எடை உள்ளிட்டவைகள் குறிக்கப்பட்டு காலில் வளையம் இடப்பட்டு பாதுகாப்பாக பறக்க விடப்படுகிறது.
Next Story