வேதாரண்யத்தில் குவிந்த ரஷ்ய பறவைகள்: வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம்

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம் இடும் பணியை பறவை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
வேதாரண்யத்தில் குவிந்த ரஷ்ய பறவைகள்: வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையம்
x
பறவையின் இனம், அலகின் நீளம், சிறகின் நீளம் ,எடை உள்ளிட்டவைகள் குறிக்கப்பட்டு  காலில் வளையம் இடப்பட்டு பாதுகாப்பாக பறக்க விடப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்