தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்கள் - ஆரத்தி எடுத்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று, சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே  தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று, சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியில்  நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், ஒலகடம் கிராம பகுதியை சேர்ந்த 11 வயது முதல் 17 வயதிக்கு உட்பட்ட பிரிவில் ஐந்து மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். தற்போது அவர்கள்  சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்