ஈமு கோழி மோசடி வழக்கு: இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை - முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஈமு கோழி மோசடி வழக்கில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 55 லட்சம் அபராதம் விதித்து, கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈமு கோழி மோசடி வழக்கு: இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை - முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
x
  ஈமூ கோழியில் முதலீடு செய்ய கோரி விளம்பரம் செய்து 40 பேரில் பணம் பெற்று மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமார், கார்த்திகேயன் இருவர் மீது கோவை பெருளாதார குற்றப்பிரிவில் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இருவரும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்