குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

குழந்தைப் பருவ புற்றுநோய் மீது விழிப்புணர்வை உருவாக்கவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் மெய்நிகர் டூவத்லான் துவக்கப்பட்டுள்ளது
குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
x
அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை நடத்தும் மெய்நிகர் டூவத்லானை சென்னை தரமணியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார் . அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 
அன்றாட வாழ்க்கையில் வேலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவுக்கு ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார். மகாத்மா காந்தி போல் சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள பழக வேண்டும் என்றும், புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் உடற்பருமன் என குறிபிட்டுள்ளார். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்