"மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

"மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
x
"மதுரையில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்" - மாவட்ட ஆட்சியர் உத்தரவு 

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நாளை மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம்  நாளை அனுசரிக்கப்படுகிறது. இவரின் நினைவு நாள் அன்று, மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பாதுகாக்கும் வகையில், மதுபான கடைகள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள் ஆகியன அனைத்தும் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மது விற்பனை தொடர்பான விதி மீறல்களைக் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்