ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கு நடவடிக்கை - சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டமுன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கு நடவடிக்கை - சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
x
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டமுன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை பாதுகாத்திடவும், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நல் வாழ்வை பாதுகாக்கும் நோக்கத்திற்காக சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளார். மேலும், அதிகாரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ளும் ஒரு ஆணையத்தை அமைத்து உருவாக்கவும் முதலமைச்சர் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்