சாலையோரம் நிறுத்திய லாரியில் தீ விபத்து: 5 பேருக்கு காயம், மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் பகுதிக்கு மருந்து மற்றும் மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு லாரி வந்துள்ளது.
சாலையோரம் நிறுத்திய லாரியில் தீ விபத்து: 5 பேருக்கு காயம், மருத்துவமனையில் சிகிச்சை
x
 இந்த நிலையில் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேர் லாரியில் தூங்கியுள்ளனர். அப்போது லாரியில் இருந்த பொருட்களில், இன்று அதிகாலையில் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. கொசுவர்த்தி சுருள் ஏற்றி வைத்து தூங்கியதால் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்