"பள்ளிகளுக்கு சீல்-கிருமி நாசினி தெளிக்கப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானால் பள்ளிகளுக்கு சீல் வைத்து கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர பூங்கா அமைக்கம் பணியை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், அனைத்து பள்ளிகளை மூடுவதா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்