சூலூர் அருகே 3 மாணவர்களுக்கு கொரோனா
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா. சுல்தான்பேட்டையில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா.
சுல்தான்பேட்டையில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா.
33 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 3 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என தகவல்.
தொற்று உறுதியானதை தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை.
தொற்று ஏற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு இன்று விடுமுறை.
பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக ஏற்பாடு.
மற்ற மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு.
Next Story