தீரன் சின்னமலையின் நினைவு தினம் - சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினத்தை யொட்டி,சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
x
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது  நினைவு தினத்தை யொட்டி,சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, ரகுபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்