"கர்நாடகா தடை கோர முகாந்திரமில்லை" முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு தடை கோரும் கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா தடை கோர முகாந்திரமில்லை முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
x
"கர்நாடகா தடை கோர முகாந்திரமில்லை" முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு தடை கோரும் கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பது பொறாமையின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார். காவிரி-குண்டா இணைப்பு, சரபங்கா நீரேற்று திட்டம் உள்ளிட்டவைகளுக்கு தடை கோர கர்நாடகா அரசுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி, ஆரம்ப நிலையிலேயே கர்நாடகாவின் மனு தள்ளுபடி செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்