மதுரை சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு தேவைப்படும் நிலங்கள் கையகப்படுத்தப்படும் -அமைச்சர் இராமசந்திரன்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
x
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  வருவாய்த்துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக 14 லட்சத்து 75 ஆயிரத்து 522 ரூபாய் மதிப்பிலான, இலவச வீட்டு மனைப்பட்டா, தையல்இயந்திரம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் 
மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் உத்தரவில் முதல்வர் ஒரிரு நாட்களில் கையெழுத்துதிடுவார், என்றார். 


Next Story

மேலும் செய்திகள்