சாலை பணிகள் கண்காணிப்பு - அலுவலர்களை நியமிக்க அரசு உத்தரவு

சாலை பணிகளை கண்காணிக்க மாநில தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு உத்தரவிட்டுள்ளது
x
சாலை பணிகளை கண்காணிக்க மாநில தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் போடப்படும் சாலைகள் மற்றும் கட்டப்படும் பாலப்பணிகளை கண்காணிக்க, கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறையின் இயக்குனர் பிரவின் நாயர் கடிதம் எழுதியுள்ளார். இதில் தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற செயற்பொறியாளர்கள், 25 வருடங்கள் அனுபவம் வாய்ந்த தனியார் பொறியாளர்களை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்