கோயில் பணியாளர்கள் பணி நிரந்தரம் எப்போது? - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அறநிலையத்துறையில் தற்காலிகமாக பணிபுரிவோர் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
x
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில் நிலங்களில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்கள், கோவில்களின் வரவு செலவு கணக்குகள் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்